பைபிள் சொல்லும் " தேவையான மூன்று "




இருக்க வேண்டியது:  தூய்மை,  நீதி,  நேர்மை.

ஆள வேண்டியது: கோபம்,  நாக்கு,  நடத்தை.

பெற வேண்டியது:  அன்பு,  தைரியம்,  மென்மை.

கொடுக்க வேண்டியது:  இல்லாதவருக்கு ஈதல்,  துன்பத்திற்கு ஆறுதல்,   தகுதிக்குப் பாராட்டு.

அடைய வேண்டியது:  ஆன்ம சுத்தம், முயற்சி,  உள்ள மகிழ்வு.

தவிர்க்க வேண்டியது: துன்பம் செய்தல்,  முரட்டுத்தனம்,  நன்றி இல்லாமை.